241
சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை பருவமழை துவங்கும்முன் செப்டம்பர் மாத இறுதிக்குள் முடிக்க வேண்டும் என்று, அதிகாரிகளுக்கு தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார். பூந்தமல்லி, ...

207
நெல்லை மாநகராட்சிப் பகுதியில் சாலையோரமாக உள்ள மழைநீர் வடிகாலை ஆக்கிரமிப்பு செய்வோரிடம் அதனை அகற்றும் செலவு இருமடங்காக அபராதமாக வசூலிக்கப்படும் என நெடுஞ்சாலை துறை நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....

1592
சென்னை பெருங்குடி டெலிபோன் நகரில் மழைநீர் வடிகால் அமைக்கும்போது தவறுதலாக தண்ணீர் குழாய் உடைக்கப்பட்டதால், தண்ணீர் குபுகுபுவென வெளியேறி அப்பகுதி முழுவதும் வெள்ளமென பாய்ந்தோடி, பாதிப்பை ஏற்படுத்தியுள...

1235
சென்னை மழை வெள்ளம் குறித்து இரு திராவிட கட்சிகளும் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகிறார்களே தவிர மழைநீர் வடிகால் அமைக்க எந்த ஒரு அடிப்படையான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என நாம்தமிழர் கட்சியின் தலைமை...

1897
ஒரே நாளில் 10 சென்டிமீட்டருக்கு மேல் மழை பெய்தாலும் அதை எதிர்கொள்வதற்கு சென்னை மாநகராட்சி தயார் நிலையில் உள்ளதாக மேயர் பிரியா தெரிவித்தார். பருவமழைக்கு எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள...

2022
சென்னை மணலி புது நகரில் புதிதாக அமைக்கப்பட்ட மழை நீர் வடிகால், லாரியின் எடையை தாங்க இயலாமல் உடைந்து சிதறிய சம்பவம் அரங்கேறி உள்ளது. சென்னை பெருநகர மாநகராட்சியின் 16 வது வார்டுக்குட்பட்ட மணலி புது ...

4026
காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு அருகே மழை நீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கியிருந்த மழை நீரில் தவறி விழுந்து தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்தார்.. டிரைவராக பணிபுரிந்து வந்த லட்சுமிப...



BIG STORY